"வேலூரில் மாப்பிள்ளை நான் தான்: மன்சூர் "ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்திதான்பிரதமர் வேட்பாளர்"

0 379

வேலூர் தொகுதியில் தாம் தான் மாப்பிள்ளை என்று கூறிய இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், மற்ற தொகுதிகளில் தாம் இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறினார்.

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கடையில் ஜூஸ் விற்பனை செய்தவாறு வாக்கு சேகரித்த அவர், தனது கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்திதான் என்றார்.

ராகுல்காந்தியை வைத்து ஈழத்தை வாங்க முடியும் என தாம் நம்புவதாகக் கூறிய மன்சூர் அலிகான், அதன் காரணமாகவே இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments